தமிழ்நாடு

மதுரை: உயிர்நீத்த காவலர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மரியாதை

DIN

மதுரை விமான நிலையத்தில் எல்லை பாதுகாப்புப் படை, ராணுவம், காவல்துறைகளில் பணியின்போது உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் துணை கமாண்டோ உமாமகேஸ்வரன் தலைமையில் உதவி கமெண்டோ சனிஷ்க் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளிட்டோர் மதுரை விமான நிலையத்தில் பணியின்போது உயிர் நீத்த ஈரண்ணநாயக. வேட்பால், மகேந்திர குமார் பஸ்வான், குட்டு குமார், அலேக் நிரஞ்சன் சிங், குல்தீப் ஆகிய வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தி இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT