ராசிபுரம் உழவர் சந்தையில் திரண்ட மக்கள் 
தமிழ்நாடு

ஆயுதபூஜை: ராசிபுரம் உழவர் சந்தையில் திரண்ட மக்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உழவர் சந்தையில் ஆயுதபூஜை தொடர்ந்து பொருள்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொதுமக்கள் திரண்டனர். 

DIN


ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உழவர் சந்தையில் ஆயுதபூஜை தொடர்ந்து பொருள்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொதுமக்கள் திரண்டனர். 

தமிழகத்தில் ஆயுதபூஜை விஜயதசமி வழக்கமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பூஜைக்கு தேவையான பழங்கள், வாழை இலை, பூசணி, பூ, மா இலை, உள்ளிட்ட பொருள்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். பல இடங்களில் சமூக இடைவெளி இன்றி மக்கள் அதிக அளவில் குவிந்தது காணமுடிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT