முகப்பு
தமிழ்நாடு

நவராத்திரி திருவிழா: செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் 8 ஆம் நாள் பூஜை

நவராத்திரி திருவிழாவையொட்டி செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் எட்டாம் நாள் பூஜை நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

நவராத்திரி திருவிழாவையொட்டி செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் எட்டாம் நாள் பூஜை நடைபெற்றது. 

ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாவான நவராத்திரி திருவிழா, ஒன்பது நாள்களும் அனைத்து கோயில்கள் மற்றும் பல்வேறு விழாக் குழுவினரால் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். 

இந்நிலையில் செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் எட்டாம் நாள் பூஜையை முன்னிட்டு கோயில்களில் சாமிகள் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.