தமிழ்நாடு

நவராத்திரி திருவிழா: செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் 8 ஆம் நாள் பூஜை

DIN

நவராத்திரி திருவிழாவையொட்டி செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் எட்டாம் நாள் பூஜை நடைபெற்றது. 

ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாவான நவராத்திரி திருவிழா, ஒன்பது நாள்களும் அனைத்து கோயில்கள் மற்றும் பல்வேறு விழாக் குழுவினரால் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். 

இந்நிலையில் செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் எட்டாம் நாள் பூஜையை முன்னிட்டு கோயில்களில் சாமிகள் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT