தமிழ்நாடு

சின்னக்கடை தசரா விழாவில் 10-ம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்

DIN

செங்கல்பட்டில்  சின்னக்கடை தசரா குழுவினர்களால் 125 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழாவையொட்டி தசரா விழா 10 நாள்கள் நடைபெற்றது. 

10 நாள்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் அன்னதானம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன் 10 நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வடையாற்றி உற்சவம் நடைபெற்றது. 

பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்படுகளை ஜெயராமன் சண்முகம் அபிலாஷ் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT