தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்து 108 ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்ததில் வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

வாகனத்தில் யாரும் இல்லாததால் அசாம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. 

இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு காவல்நிலைய காவலர்கள் விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT