தமிழ்நாடு

கடலாடி அருகே மூக்கையூரில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

DIN

இராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் ஊராட்சியில் சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் இயற்கை பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

மூக்கையூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.தொம்மை தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் அவர்கள்  முன்னிலை வகித்தார்.

சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் நா.பொன்னையா தலைமையிலான பத்து தீயணைப்பு வீரர்கள் மூக்கையூர் கடற்கரையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஏற்படும் இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களை மீட்பது குறித்து போலி ஒத்திகைப்பயிற்சி நடைபெற்றது.

இதில் கிராம இளைஞர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றிக் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT