தமிழ்நாடு

புதுச்சேரியில் ஒரேநாளில் 380 பேருக்கு கரோனா; 11 பேர் பலி

DIN

புதுச்சேரியில் 5,496 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 380 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர்.

புதுச்சேரியில் இதுவரை 20,601 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இதில் 15 ஆயிரத்து 522 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 670 பேர் மருத்துவமனைகளிலும், 3004 பேர் வீடுகளிலும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.  இதுவரை 405 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT