தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு தீ வைப்பு

DIN


கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அண்ணா சிலைக்கு தீ வைத்த நபரை கைது செய்யக்கோரி பலர் திரண்டதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. 
 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT