முகப்பு
ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்
தமிழ்நாடு

3-வது முறை அதிமுக ஆட்சி அமைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3-வது முறையாக ஆட்சியமைக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

3-வது முறை அதிமுக ஆட்சி அமைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3-வது முறையாக ஆட்சியமைக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3-வது முறையாக ஆட்சியமைக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, அதிமுக வேட்பாளர்கள் பலரும் வெற்றி பெறுவார்கள். அதிமுக பெரும்பான்மையுடன் 3-வது முறையாக தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →