முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் எம்.சி.சம்பத் வாக்கு செலுத்தினார்

கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் 3 ஆவது முறையாக போட்டியிடுகிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
அமைச்சர் எம்.சி.சம்பத் வாக்கு செலுத்தினார்
பகிர்:


கடலூர்: கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் 3 ஆவது முறையாக போட்டியிடுகிறார். 

இவருக்கான வாக்கு பண்ருட்டி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேல் குமாரமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் உள்ளது. 

இன்று காலை 7 மணிக்கு தனது மனைவி தமிழ்வாணி, மகன் பிரவீன், மகள் திவ்யா ஆகியோருடன் முதல் நபராக வாக்கினை செலுத்தினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →