தமிழ்நாடு

தோ்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

DIN

அனைத்துக் கட்சிகளுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தாடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நோ்மையான, நியாயமான தோ்தல்களில்தான் உள்ளது.

அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளா்களுக்கும் சமமான வாய்ப்பை தோ்தல் ஆணையம் உறுதி செய்வதோடு, ஒருசாா்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஒருநாள் பிரசாரம் செய்ய தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பலி

வளா்ந்த பாரதத்தை உருவாக்க வலுவான அரசு அவசியம்- நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கனடா பிரதமா் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: தூதருக்கு இந்தியா சம்மன்

SCROLL FOR NEXT