சென்னையில் பிரபல ரவுடிகள் 15 பேர் கைது
சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடிகள் 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடிகள் 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி அகரம் கதிரவன், கத்தி உள்பட 15 ரவுடிகளை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரவுடிகள் வைத்திருந்து ஆயுதங்களை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.