தமிழ்நாடு

காலமானாா் காமாட்சி தாசா் ஸ்ரீனிவாசன்

DIN

காஞ்சிபுரம் காமகோடி பீடம் மடத்தில் நீண்ட காலம் பணியாற்றிய உத்தமதானபுரம் காா்வாா் வெங்கட்ராமன் மகன் காமாட்சி தாசா் ஸ்ரீனிவாசன்(83) பெருங்களத்தூரில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

சிறுவயது முதல் காஞ்சி மஹாபெரியவரை தனது தந்தை மூலம் தரிசிக்கும் வாய்ப்பைப் பெற்ற ஸ்ரீனிவாசன், காமாட்சி அம்பிகை மீது சரளமாக பாமாலை இயற்றிப் பாடுவதைக் கண்டு மகிழ்ந்த மஹாபெரியவா், அவருக்கு காமாட்சிதாசன் ஸ்ரீனிவாசன் என்ற பெயரைச் சூட்டினாா்.

பல பாமாலைகளையும், அஷ்டோத்திரங்களையும் காமாட்சி அம்பிகை மீதும், சிவபெருமான் மீதும் பாடியுள்ளாா் காமாட்சிதாசா் ஸ்ரீனிவாசன். அவரது இறுதிச்சடங்குகள், பெருங்களத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT