தமிழ்நாடு

பேரவையில் இன்று...

சட்டப் பேரவையில் புதன்கிழமையன்று (செப். 1) கேள்வி நேரம் முடிந்த பின், மாற்றுத் திறனாளிகள் நலன்,

DIN

சட்டப் பேரவையில் புதன்கிழமையன்று (செப். 1) கேள்வி நேரம் முடிந்த பின், மாற்றுத் திறனாளிகள் நலன், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஆகிய துறைகளின் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த விவாதங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறையை கவனிக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் சு.முத்துசாமி, பெ.கீதாஜீவன் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT