தமிழ்நாடு

சபரிமலையில் தமிழக பக்தர்கள் இருவர் உயிரிழப்பு

DIN

தமிழகத்தை சேர்ந்த இரண்டு பக்தர்கள் சபரிமலையில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக கடலூரிலிருந்து இளங்கோவன், நாமக்கலில் இருந்து மதேஸ்வரன் ஆகியோர் பம்பையிலிருந்து நடைபயணம் மேற்கொண்டிருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக பம்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சைப் பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT