தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி - அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

DIN

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று சந்தித்தார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வருகிற 2022, ஜன.5 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை கூட்டுத்தொடரில் ஆளுநர் உரைக்கு அழைப்பு விடுப்பதற்காக ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவியைச் சந்தித்தார்.

சந்திப்பின் போது நீட் விலக்கு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் துரைமுருகன் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT