தமிழ்நாடு

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிப்பு

DIN


அரக்கோணம் அருகே சரக்கு ரயில் புரண்டு விபத்துக்குள்ளானதால் சென்னை-அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

அரக்கோணம் - மோசூர் இடையே சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்றுகொண்டிருந்த  சரக்கு ரயில் தடம் புரண்டு ரயில் விபத்துக்குள்ளானது.

இதனால் சென்னை-அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 6 மின்சார ரயில்கள் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT