தமிழ்நாடு

தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.21 கோடியிலான போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலைக் கண்காணிக்கும் வகையில் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் சம்பத் தலைமையிலான சிறப்பு குழு பரிசோதனையில் ஈடுப்பட்ட போது 20 கிலோ போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் எம்.அன்சார் அலி(26) , எம். மாரிமுத்து(26) , எஸ். இம்ரான் கான்(27), எஸ். கஸலி(27), ஆர் பிரேம்(40) மற்றும் அந்தோனிதாசன் (42) ஆகிய 6 பேரைக் கைது செய்திருக்கிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.21 கோடி என காவல்துறையால் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT