ஒசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணியை தமிழக அரசுத் தரப்பில் தொடங்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | மீள்பார்வை 2021
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஒசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களும், மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையும் படிக்க | திரும்பும் வரலாறு: ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள்
இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், ஓசூரில் விமான நிலையம் அமைக்க சாத்தியமான இடங்களை ஆலோசகர்கள் தேர்வு செய்து வழங்கலாம் என தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.