தமிழ்நாடு

ஆத்தூர் அருகே போலி மணல் குவாரி: 5 பேர் கைது

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள மணிவிழுந்தான் ஊராட்சியில் போலி மணல் குவாரி நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி மணல் குவாரி நடத்தி வந்த 5 பேரை கைது செய்து ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் விசாரித்து வருகிறார். 

இவர்களிமிருந்து 60 யூனிட் மணலை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து ஆத்தூர் வட்டாட்சியர் அ. அன்புச்செழியன் விசாரணை மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT