பூம்புகார் காவிரி சங்கமிக்கும் இடத்தில் திரளான பொதுமக்கள் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.  
தமிழ்நாடு

பூம்புகார் காவிரி சங்கமத்தில் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசையையொட்டி, சீர்காழியை அடுத்த பூம்புகார் காவிரி சங்கமிக்கும் இடத்தில் திரளான பொதுமக்கள் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

DIN

தை அமாவாசையையொட்டி, சீர்காழியை அடுத்த பூம்புகார் காவிரி சங்கமிக்கும் இடத்தில் திரளான பொதுமக்கள் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

தொடர்ந்து காவிரிக் கரையில் உள்ள ரத்தினபுரீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்தனர். பின்னர் கடற்கரை பகுதியில் குழுமியிருந்த யாசகம் பெறுபவர்களுக்கு ஆடைகள், காய்கறிகள், மற்றும் காணிக்கைகளை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT