முகப்பு
சசிகலா
தமிழ்நாடு

ஜன.27-ல் சசிகலா விடுதலையாகிறார்: வழக்கறிஞர் தகவல்

ஜன.27ல் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

ஜன.27-ல் சசிகலா விடுதலையாகிறார்: வழக்கறிஞர் தகவல்

ஜன.27ல் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
சசிகலா
பகிர்:

ஜன.27ல் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
1994-95 தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கில் ரூ. 4 லட்சம் குறைத்து காட்டியதாக சசிகலா மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது ஜன.27-ல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா விடுதலையாக உள்ளதால் அவரிடம் விளக்கம் பெற்று பதிலளிக்க அவகாசம் தேவை என அவரது தரப்பு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து சசிகலா வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று விசாரணையை பிப்.4ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முழு கட்டுரையைப் படிக்க →