வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி குறித்த மாதிரி ஒத்திகை 
தமிழ்நாடு

வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி குறித்த மாதிரி ஒத்திகை

வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா நோய்க்கான தடுப்பூசியை வழங்குவது குறித்தான மாதிரி ஒத்திகை நடைபெற்றது

DIN

வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா நோய்க்கான தடுப்பூசியை வழங்குவது குறித்தான மாதிரி ஒத்திகை நடைபெற்றது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து வழங்குவது எப்படி என்பது குறித்தான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து மருத்துவர்களிடம் கரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கேட்டு அறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

SCROLL FOR NEXT