தமிழ்நாடு

செய்யாறு தேவலாயத்தில் தைப் பொங்கல் கொண்டாட்டம்

DIN

செய்யாறு தூய வியாகுல அன்னை கிறிஸ்துவ தேவாலயத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்ச்சியாக, ஆலய பங்குத் தந்தை லாரன்ஸ் தலைமையில் கிறிஸ்தவ சகோதரிகள் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என கூக்குலிரட்டு மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் பொங்கல் திருப்பலி வைத்து இறை மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT