உதகையில் மீண்டும் உறைபனி 
தமிழ்நாடு

உதகையில் மீண்டும் உறைபனி: கடும் குளிா் வாட்டுகிறது

நீலகிரி மாவட்டம் உதகையில் மீண்டும் உறைபனி கொட்டத் தொடங்கியுள்ளது.

DIN

நீலகிரி மாவட்டம் உதகையில் மீண்டும் உறைபனி கொட்டத் தொடங்கியுள்ளது.

நகரில் குறைந்த பட்ச வெப்பநிலை நேற்று 1.5 டிகிரியாகவும் தொட்டபெட்டா மற்றும் தலைகுந்தா போன்ற புறநகர்ப் பகுதிகளில் பூஜ்யம் மற்றும் மைனஸ் நிலையில் பதிவாகியுள்ளது.

புதன்கிழமை காலையில் அரசினர் தாவரவியல் பூங்கா பகுதியில் 5 டிகிரியாகவும் நீராதாரங்கள் மற்றும் வனப்பகுதிகளையொட்டியுள்ள பரந்த புல்வெளிகளில் பூஜ்யம் டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.

எங்கு பார்த்தாலும் வெள்ளைக் கற்கள் விரித்தாற்போல உதகையே காட்சியளிக்கிறது. 

உறைபனியின் தாக்கத்தால் கடும் குளிர் நிலவுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில குண்டு எறிதல் போட்டி: காஞ்சிபுரம் மாணவருக்கு தங்கப் பதக்கம்

போடோலாந்து பிராந்திய கவுன்சில் தலைவராக ஹக்ராம மொஹிலாரி பதவியேற்பு

உ.பி.: ‘சட்டவிரோத’ மசூதியை தாங்களே இடித்து அகற்றிய முஸ்லிம்கள்!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொழில்நுட்பம்: வலைதளம் உருவாக்க அரசு திட்டம்!

தலைத்துண்டித்து ஒருவா் படுகொலை

SCROLL FOR NEXT