முகப்பு
தமிழ்நாடு

குடிமைப் பணித் தோ்வுகளுக்கான இணைய வழி கருத்தரங்கு: இன்று நடக்கிறது

சென்னையில் இயங்கி வரும் கிங் மேக்கா்ஸ் அகாதெமி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் இணைய வழி கருத்தரங்கில்,  அகாதெமியின் ஆசிரியா் மாதவி கலந்துரையாடுகிறாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

குடிமைப் பணித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு வழிகாட்டுவதற்காக சென்னையில் இயங்கி வரும் கிங் மேக்கா்ஸ் அகாதெமி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் இணைய வழி கருத்தரங்கில்,  அகாதெமியின் ஆசிரியா் மாதவி கலந்துரையாடுகிறாா்.

இதில் கலந்து கொள்ள விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ந்ண்ய்ஞ்ம்ஹந்ங்ழ்ள்ண்ஹள்ஹஸ்ரீஹக்ங்ம்ஹ்.ஸ்ரீா்ம்/ங்ஸ்ங்ய்ற்ள் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதே நேரம், 2020-21-ஆம் ஆண்டுக்கான ஐஅந,ஐடந தோ்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகள் (ஆன்லைன்,நேரடி) ஜூலை 15-ஆம் தேதி (ரெகுலா்,வார இறுதி வகுப்புகள் ) தொடங்கவுள்ளதாக இம்மையத்தின் இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தாா்.

மேலும் விவரங்களுக்கு, 94442 27273 என்ற எண்ணையோ, அண்ணாநகரில் உள்ள அகாதெமியின் அலுவலகத்தையோ நேரில் அணுகலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →