தமிழ்நாடு

கடலில் இறங்கி போராடிய மடவாமேடு மீனவர்கள்

DIN

சீர்காழி அருகே மடவாமேடு மீனவர் கிராமத்தில் மீனவர்கள் இன்றும் தொடர்ந்து 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டp பந்தலில் பலர் சோர்வாக மயக்க நிலையில் இருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வராததைக் கண்டித்தும், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி தொழில் செய்ய உடனடியாக அரசு அனுமதிக்கக் கோரியும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள், கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT