சென்னை விமான நிலையத்தில் 8.17 கிலோ தங்கம் பறிமுதல் 
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 8.17 கிலோ தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

DIN

துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் படி , " ஞாயிற்றுக்கிழமை துபையிலிருந்து சென்னைக்கு வந்த இருவரிடம் பரிசோதனை செய்தபோது அவர்கள் கொண்டு வந்திருந்த வீட்டு உபயோகப் பொருட்களில் தங்கத்தை மறைத்து கடத்தலில் ஈடுபட்டது  தெரியவந்தது. உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார்கள் "எனத் தெரிவித்தனர் .

மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட  தங்கத்தின் மொத்த எடை 8.17 கிலோ எனவும் அதன் சந்தை மதிப்பு 4.03 கோடி என்றும் தெரிவித்திருக்கிறார்கள் . 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT