தமிழ்நாடு

திருத்தங்கல்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில்அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

DIN

திருத்தங்கல்: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி முன்னாள் அதிமுக அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற கோரி புதன்கிழமை சிவகாசி மற்றும் திருத்தங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருத்தங்களில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் அவரது வீட்டின் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு என்பது உள்ளிட்ட வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சாத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜவர்மன் எதிர்க்கோட்டை சுப்பிரமணி உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர் சிவகாசி மற்றும் திருத்தங்களில் அந்தந்த வார்டு அதிமுகவினர் அவரவர் வீட்டின் முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT