தமிழ்நாடு

கவியரசு கண்ணதாசன் சிலைக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை

DIN

கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் மேதகு ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில்... கவியரசுவிற்கு மாலை அணிவிக்க வேண்டுமென்றேன் ஆளுநர் செல்லலாமா? என்ற விவாதம் எழுந்த நிலையில் தமிழ் ஆர்வலராக செல்கிறேன் எனப்புறப்பட்டு ஆளுமை மிகுந்த வாழ்க்கை தத்துவத்தை அனைத்து மக்களிடமும் எடுத்துச்சென்ற மாகவிக்கு என் எளிய தமிழ் வணக்கத்தை செலுத்தி வந்தேன்...என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT