தமிழ்நாடு

முதல்வருடன் டிஜிபி சைலேந்திரபாபு சந்திப்பு

DIN

தமிழகத்தின் காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு, முதல்வர் மு.க.ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்தார்.

காவல்துறை தலைவராக இருந்த திரிபாதி இன்று ஓய்வு பெற்றதையடுத்து, காவல்துறையின் புதிய தலைவராகவும் சட்டம், ஒழுங்கு டிஜிபியாகவும் சைலேந்திர பாபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓய்வுபெற்ற டிஜிபி திரிபாதி

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் ஓய்வுபெற்ற டிஜிபி திரிபாதி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT