முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 474 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 474 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 474 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதில் ஆந்திரத்திலிருந்து வந்தவர்கள் 3 பேர், பிகாரிலிருந்து ஒருவர் வந்துள்ளார்.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 171 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,52,016 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 482 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 5 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,506 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 12,501 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தேதியில் தமிழகத்தில் இன்னும் 4,009 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments