கோடியக்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின் 
தமிழ்நாடு

கோடியக்கரை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய டால்பின்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.1) தெரிய வந்தது.

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.1) தெரிய வந்தது.

கோடியக்கரை சரணாலயத்தையொட்டிய (சவுக்கு தோப்பு) கடற்கரையில் கடலில் மிதந்து இறந்த நிலையில் 6 அடி நீளமுள்ள டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது.

தகவல் அறிந்த கோடியக்கரை வனத்துறையினர் இறந்த டால்பினை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

வேதாரண்யம் அரசு கால்நடை மருத்துவக் குழுவினர்  நிகழ்விடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT