கோடியக்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின் 
தமிழ்நாடு

கோடியக்கரை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய டால்பின்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.1) தெரிய வந்தது.

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.1) தெரிய வந்தது.

கோடியக்கரை சரணாலயத்தையொட்டிய (சவுக்கு தோப்பு) கடற்கரையில் கடலில் மிதந்து இறந்த நிலையில் 6 அடி நீளமுள்ள டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது.

தகவல் அறிந்த கோடியக்கரை வனத்துறையினர் இறந்த டால்பினை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

வேதாரண்யம் அரசு கால்நடை மருத்துவக் குழுவினர்  நிகழ்விடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT