முகப்பு
தமிழ்நாடு

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் பிரச்னை: கோடியக்காடு கிராமத்தினர் சாலை மறியல்

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்தக் கோரி, கோடியக்காடு கிராமத்தினர் சாலையில் காலிக் குடங்களுடன் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
கோடியக்காடு கிராமத்தில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்.
பகிர்:

வேதாரண்யம்: குடிநீா் பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்தக் கோரி, கோடியக்காடு கிராமத்தினர் சாலையில் காலிக் குடங்களுடன் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கோடியகாடு பகுதியில் கூட்டுக் குடிநீர் விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு வாரக் காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

இது தொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், குடிநீர் கேட்டு ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்மணி  தலைமையில் கோடியக்காடு கிராமத்தினர் புதன்கிழமை (மார்ச்.3) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →