தமிழ்நாடு

தேமுதிகவுடன் இன்று மாலை மீண்டும் பேச்சு: ஓ.பன்னீர்செல்வம்

DIN

தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் இன்று (மார்ச் 6) மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சிக்கல் நீடித்து வரும் நிலையில், இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

தேமுதிகவுடன் ஏற்கெனவே மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 25 தொகுதிகள் கேட்ட நிலையில், அதிமுக 15 தொகுதிகள் மற்றும் ஒரு எம்.பி. தொகுதியை ஒதுக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT