தமிழ்நாடு

அதிமுகவிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்: கருணாஸ்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் அறிவித்துள்ளார்.

DIN

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருணாஸ் பேசியதாவது, ''முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை அதிமுக நிறைவேற்றவில்லை என்பதால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம். இரு சமூகத்துக்கு சொந்தமான அமைப்பாக எடப்பாடி கே.பழனிசாமி மாறிவிட்டார் என்று கூறினார்.

மேலும், இளைஞர்களைத் திரட்டி அதிமுகவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் என்றும், முக்குலத்தோர் சமுதாயத்துக்கு அதிமுக செய்த துரோகத்தை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம்'' எனவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT