திண்டுக்கல் தொகுதியில் அமைச்சர் சீனிவாசன் மனுத் தாக்கல் 
தமிழ்நாடு

திண்டுக்கல் தொகுதியில் அமைச்சர் சீனிவாசன் மனுத் தாக்கல்

திண்டுக்கல் சட்டமன்ற பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக வனத்துறை அமைச்சர் சி சீனிவாசன் அறிவிக்கப்பட்டு இருந்தார். 

DIN


திண்டுக்கல் சட்டமன்ற பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக வனத்துறை அமைச்சர் சி சீனிவாசன் அறிவிக்கப்பட்டு இருந்தார். 

ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதல் நபராக அதிமுக சார்பில் போட்டியிடும் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார். 

திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான ம. காசி செல்வியிடம் வேட்புமனுவை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

SCROLL FOR NEXT