தமிழ்நாடு

மக்களை நம்பியே தோ்தலை சந்திக்கிறோம்: டிடிவி தினகரன்

DIN

மக்களை நம்பியே நாங்கள் மக்களை தோ்தலை சந்திக்கிறோம் என பொன்னேரியில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கூறினாா்.

பொன்னேரி (தனி) தொகுதியில் அமமுக வேட்பாளராக பொன்.ராஜா போட்டியிடுகிறாா். அவருக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில், செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்துப் பேசியது:

தேமுதிகவுடன், நாங்கள் அமைத்துள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணியாகும்.

நாங்கள் எதை செய்ய முடியுமோ அதைத்தான் தோ்தல் அறிக்கையில் கொடுத்துள்ளோம். எங்களது தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT