தமிழ்நாடு

புதுவை-கடலூர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் காலமானார்

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணி ஆனந்தராயர்,  உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.  அவரது இறுதிச்சடங்கு, புதுச்சேரியில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. காலை 8.30  மணி முதல் மாலை 3 மணி வரை அவரது உடல் புதுச்சேரி இமாகுலேட் கதீட்ரல் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இதனை அடுத்து பிரார்த்தனை மேற்கொண்டு, மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கரோனா விதிமுறைகளை பின்பற்றி இறுதிச்சடங்கு நடைபெறும் என்று, புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி பீட்டர் ஆபீர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT