தமிழ்நாடு

விரைவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர்

DIN

விரைவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கரோனா காலம் என்பதால், மாணவர்களின் பாதுகாப்பிற்கே மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஆலோசனையில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை பரிசீலித்து முதல்வர் அறிவுரையின் அடிப்படையில் தேர்வு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT