தமிழ்நாடு

காவல்துறை தடுத்தால் நடமாடும் காய்கறி வாகன வியாபாரிகள் புகார் தரலாம்: சென்னை மாநகராட்சி

DIN

நடமாடும் காய்கறி, பழ வியாபார வாகனங்களை காவல்துறை தடுத்து நிறுத்தினால் வியாபாரிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, நடமாடும் வாகனங்களில் அந்தந்த தெருக்களுக்கேச் சென்று காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

இந்நிலையில் சென்னையில் காய்கறி, பழங்களை விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்களை காவல்துறை தடுத்து நிறுத்தினால் வியாபாரிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044-45680200 என்ற தொலைபேசி மற்றும் 9499932899 என்ற கைப்பேசி எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT