தமிழ்நாடு

மாநகராட்சியாக உதயமான தாம்பரம்; அவசர சட்டத்தை பிறப்பித்த தமிழக அரசு

DIN

சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் ஆகியவை இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டின் 20ஆவது மாநகராட்சியாக தாம்பரம் உதயமாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு முன்னரே வெளியாகியிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT