தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்:
- நில சீர்திருத்தத் துறை கூடுதல் ஆணையராக வி. சாந்தா நியமினம்
- கலை மற்றும் கலாசாரத் துறை ஆணையராக ஜி. பிரகாஷ் நியமனம்
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலராக ஆனந்தகுமார் நியமனம்
- பள்ளி கல்வித் துறை துணைச் செயலராக சரண்யா நியமனம்
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராக பிரபாகர் நியமனம்
- உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையராக ராஜாராமன் நியமனம்
- சென்னை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் துணை ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம்
- தமிழக ஊரக புத்தாக்கத் திட்டத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பத்மஜா நியமிக்கப்பட்டுள்ளார்.