முகப்பு
தமிழ்நாடு

சென்னை, திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கின் காரணமாக சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.12) விடுமுறை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

 வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கின் காரணமாக சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.12) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஆட்சியா் ஜெ.விஜயா ராணி, திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →