மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்வு 
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்: நீர்மட்டம் 120 அடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று சனிக்கிழமை இரவு 11.35 மணிக்கு முழு கொள்ளளவான 120 அடியாக உயர்ந்தது. அணையின் 88 ஆண்டுகால வரலாற்றில் 41-வது ஆண்டாக நிரம்பியுள்ளது. 

DIN


மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று சனிக்கிழமை இரவு 11.35 மணிக்கு முழு கொள்ளளவான 120 அடியாக உயர்ந்தது. அணையின் 88 ஆண்டுகால வரலாற்றில் 41-வது ஆண்டாக நிரம்பியுள்ளது. 

அணைக்கு வினாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக 22,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக 2,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
மழையளவு 16.80 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாநதி தொடர் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சண்டை! வைரல் விடியோ!!

அன்புமணி கட்சி உறுப்பினரே இல்லை; பொய்யும் புரட்டும் எடுபடாது: ராமதாஸ்

தமிழக அரசின் வால்வோ சொகுசுப் பேருந்து! கட்டணம் எவ்வளவு?

ஏபிடி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷி..! 574 ரன்கள் குவித்து வரலாறு படைத்த பிகார்!

என்டிஏ கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT