தமிழ்நாடு

பண மோசடி வழக்கு: மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

DIN

பண மோசடி வழக்கில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஆரணியைச் சேர்ந்த பாஜக பிரமுகர், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் நரோத்தமன்  எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ.50 லட்சம் பெற்று ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட உதவியாளர் நரோத்தமன் மற்றும் அவருடைய தந்தை சிட்டி பாபு இருவரையும் ஹைதராபாத்தில் வைத்து தனிப்படையினர் கைது செய்தனர்.

பின் அவர்களை சென்னை அழைத்து வந்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT