தமிழ்நாடு

சபரிமலையில் தமிழ்நாடு பக்தர்களின் தேவைகளைக் கண்காணிக்க 2 அதிகாரிகள் நியமனம்!

DIN

சென்னை: தமிழ்நாடு பக்தர்களின் அடிப்படை தேவைகளைக் கண்காணிக்க சபரிமலையில் 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக இந்து அறநிலைத் துறை அமைச்சர் பி.சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 
சபரிமலையில் தமிழ்நாடு பக்தர்களின் அடிப்படை தேவைகளைக் கண்காணிப்பதற்காக, கேரளம் அரசின் ஒத்துழைப்புடன் 2 அதிகாரிகள் சபரிமலை சன்னிதானத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் 2 பேரும் சபரிமலை சன்னிதானத்தில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT