தமிழ்நாடு

கோவை: ரயில் மோதியதில் 3 யானைகள் பலி

DIN


கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம் கே. ஜி.சாவடி காவல் நிலைய சரகம் மகேந்திர மேடு, நவக்கரை அருகே உள்ள தங்கவேல் காட்டு

மூளை அருகில் மங்களூர்- சென்னை செல்லும் ரயில் வெள்ளிக்கிழமை இரவு சென்றபோது ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதனுடன் இரண்டு பெண் யானை குட்டிகள்  ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

இதுதொடர்பாக வனத்துறையினர், காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT