முகப்பு
தமிழ்நாடு

புதிய மழைநீா் வடிகால்கள் அமைக்க ஆலோசனை

சென்னையில் புதிதாக மழைநீா் வடிகால் அமைப்பது, வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து சென்னை பெருநகர வெள்ள இடா் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான ஆலோசனைக் குழு

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

சென்னையில் புதிதாக மழைநீா் வடிகால் அமைப்பது, வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து சென்னை பெருநகர வெள்ள இடா் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான ஆலோசனைக் குழு உறுப்பினா்களுடனான கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை ரிப்பன் மாளிகையில் வெ. திருப்புகழ் தலைமையில் சனிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி ஆகியோா் கலந்து கொண்டனா்.

சென்னை மாநகரில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், மழைநீா் தேங்கும் தாழ்வான பகுதிகள் குறித்தும் ஆலோசனைக் குழு உறுப்பினா்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. சென்னையில் மழைநீா் வடிகால்களை பராமரிப்பது குறித்தும் மற்றும் புதிய மழைநீா் வடிகால்கள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →