தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அக். 9 பார்வையாளர் அனுமதியில்லை

DIN

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் அக்டோபர் 9ஆம் தேதி சனிக்கிழமையன்று பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்டோபர் 9ஆம் தேதி சனிக்கிழமை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பொதுவிடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, அக்டோபர் 9ஆம் தேதி பார்வையாளர்களுக்கு திறக்கப்படாது என்று அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT